Thursday, 27 January 2022
எஸ்.ராமகிருஷ்ணனின் "கதாவிலாசம்"
சில கதைகள் வாசகனை கதைக்களத்தில் பார்வையாளனாகவோ, கதையின் ஓர் பாத்திரமாகவோ உலாவ விட்டு வெற்றி பெறுவன. இன்னும் சில கதைகளின் வெற்றி - வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து நினைவிலிருந்து உயிர் பெறுவது தான். அப்படிப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாய் "கதாவிலாசம்".
பல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும், நகர வாழ்க்கையையும், பெண்களின் நிலையையும் எதார்த்தமாய் பதிவு செய்கிறார் எஸ்.இராமகிருஷ்ணன்.
உலகம் ஒரு நாடக மேடை போல, வாழ்வும் ஒரு நீண்ட சிறுகதை தொகுப்பு தான்.
"ஒரு கத சொல்லட்டா சார்?"
Subscribe to:
Post Comments (Atom)
விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"
விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...

-
Why is he even aging? Can't he be immortal? Well... He is gonna be. A musical concert. With a stage-wide orchestra, he stands in the m...
-
What has changed in my conversations from 8 years back to now? What has changed in Tamizh Cinema from 8 years back to now? These questio...
-
Freida McFadden’s “The Inmate” is a psychological thriller that revolves around Brooke Sullivan, a nurse practitioner appointed in the medic...
No comments:
Post a Comment