Thursday, 27 January 2022

சாண்டில்யனின் "மன்னன் மகள்"

வரலாற்றுடன் கற்பனையும் கலந்து சோழர் காலத்தில் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்காகக் கையாளப்படும் ராஜ தந்திரங்களை வைத்து, விறுவிறுப்பான கதைக்களத்தை உறுவாக்கி கமர்ஷியல் கலவையாய் "மன்னன் மகள்"


ஆனால் பெண் அடிமைத் தனத்தைத் தவறெனச் சுட்டிக் காட்டாமல், பெண்ணைத் தலைப்பில் மட்டும் பிரதானப் படுத்தித் தட்டிக் கழிக்கும் மற்றுமோர் நாவல்.


No comments:

Post a Comment

சுபாவின் "கம்பிகளுக்குப் பின்னே"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் “சுபா” எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன்,...