Thursday, 27 January 2022

தகழி சிவசங்கரம் எழுதிய "செம்மீன்" - தமிழில் சுந்தர ராமசாமி

கடலோர மீனவர்களின் சாகச வாழ்வையும், வாழ்க்கை நெறியையும், வாழ்க்கை நெறி விதிக்கும் கட்டுப்பாடுகளையும், சாதி-மதம் போதிக்கும் மூடநம்பிக்கைகளை கண்மூடித்தனமாய் நம்பி, சமூகத்திற்காக அவற்றை ஏற்றும் நடக்கும் மனிதர்களின் எளிய வாழ்வின் எதார்த்த உலகத்தைக் காட்சிப்படுத்தும் நாவல்.


கற்பு என்ற நிலையை பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிர்ப்பந்தக் கற்புமுறையால், ஒரு பெண் தன்னைத் தன் சமூகத்தின் அவச்சொல்லில் இருந்து காக்க, தன் உணர்வுகளை புதைத்து, தனது வாழ்வை கற்பனையானத் தவவாழ்வாய் மாற்றப் படும் போராட்டம் தான் இந்த "செம்மீன்" சொல்லும் கதை‌.

No comments:

Post a Comment

“Lightning” by Dean Koontz

On a night marked by a freak lightning storm, a mysterious blond stranger intervenes at Laura Shane’s birth, preventing an inebriated doctor...