Thursday, 27 January 2022

பெருமாள் முருகனின் "மாதொருபாகன்"


எளிய மனிதர்களின் வாழ்வையும், அவர்களின் ஆசைகளையும், மன உணர்வுகளையும், குடும்பச் சிக்கல்களையும் - அதனால் வரும் மாற்றங்களயும், மூடநம்பிக்கைகளையும், இயற்கை மேல் அவர்கள் கொண்ட அன்பையும் அழுத்தமாய் பதிவிடும் நாவல்.

தேவாத்தா - அர்த்தநாரி ஒப்பீட்டு எழுந்த சர்ச்சை அர்த்தமற்றதே!

No comments:

Post a Comment

கவிஞர் மு.மேத்தாவின் "ஆகாயத்துக்கு அடுத்த வீடு"

கவிஞர் மு.மேத்தாவை நான் அறிந்தது திரைப்பாடல்கள் மூலமே. ரெட்டை வால் குருவி திரைப்படத்தில் வரும் "ராஜ ராஜ சோழன் நான்" பாடலும், காசி ...