Tuesday, 11 July 2023

Remembering Na. Muthukumar on his birth anniversary

நாம் தினம்தினம் கடந்து போகும் மனிதர்களையும், நம் அருகினில் கவனித்த - கவனிக்க மறந்த தருணங்களையும், நமக்கு நெருக்கமான மொழியில், திரையில் தன் எழுத்தின் மூலம் படரவிட்ட சாமானியனின் பிரதிநிதி - நா. முத்துக்குமார்.  




"காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது"

"கல்லறை மீது பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராது"

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம், நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம். பல முகங்கள் வேண்டும் அதை மாட்டிக்கொள்வோம், பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்... கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்... மறு பிறவி வேண்டுமா?" 

No comments:

Post a Comment

“Lightning” by Dean Koontz

On a night marked by a freak lightning storm, a mysterious blond stranger intervenes at Laura Shane’s birth, preventing an inebriated doctor...