Saturday, 15 May 2021
சுஜாதாவின் "நைலான் கயிறு"
வாசிக்கும் போது இது மற்றுமொரு Murder mystery நாவல் தான் எனத் தோன்றியது. Mystery நாவலுக்கு தேவையான விறுவிறுப்பினை இந்த நாவலும் தக்கவைக்க முயல்கிறது. மர்மமான முறையில் நடந்தேறும் ஒரு கொலை, அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை, சவாலாக எதிர்கொள்ளும் அதிகாரி என்னும் Template தான். ஆனால் ஒரு diary-யின் குறிப்புகளைக் கொண்டு Non-linear narrative-ஐ புகுத்தி வாசகர்களின் ஆர்வத்தை தக்கவைப்பது சுஜாதாவின் brilliance.
Subscribe to:
Post Comments (Atom)
சுபாவின் "கம்பிகளுக்குப் பின்னே"
எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் “சுபா” எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன்,...
-
Sivaji Rao @ Rajinikanth Entry into the gates of Tamizh Cinema A bus conductor from karnataka entered tamizh nadu in 1975, and a...
-
What has changed in my conversations from 8 years back to now? What has changed in Tamizh Cinema from 8 years back to now? These questio...
-
2014-ல் காணாமல் போன மலேஷிய விமானம் MH370 இன்று வரை மர்மமாக உள்ள நிலையில், ராஜேஷ்குமாரின் "வெல்வெட் குற்றங்கள்" அந்த சம்பவத்தைச் சு...

No comments:
Post a Comment