ராஜேஷ்குமாரின் “கடைசி தீக்குச்சி” ஒரு bio-medical thriller ஆகத் தொடங்குகிறது. ஆரம்பக் காட்சியே அட்டகாசமாக stage செய்யப்பட்டிருக்கிறது. போலீஸ் checkpost-ஐ உடைத்துக்கொண்டு செல்லும் ஒரு van-ஐ போலீசார் துரத்திப் பிடித்து, அதைத் திறந்து, கடத்தப்பட்டது என்னவென்று பார்க்கும் காட்சி பரபரப்பாகவும், எதிர்பாராத முடிவுடனும் அமைகிறது.
அதிலிருந்து அடுத்தடுத்த அத்தியாயங்களில் பரபரப்புக்கு குறைவில்லாமல் நாவல் பயணித்தாலும், முதல் காட்சி மட்டுமே ஆழமான தாக்கத்தை அளிக்கிறது. கதையில் ஏகப்பட்ட twists and turns—சில பொருத்தமானவை, பல கடமைக்காக.
Bio-medical thriller ஆகத் தன்னை identify செய்து கொண்டாலும், நாவல் பெரும்பாலும் Bio tech company ஒன்றில் நடக்கும் serial murders பற்றிய investigative thriller/murder mystery ஆகவே நகர்கிறது. சில இடங்களில் continuity gaps, பல இடங்களில் over-stressing என glaring குறைகளும் உண்டு.
மொத்தத்தில், ஒரு passable read!



No comments:
Post a Comment