Saturday, 15 May 2021

பூமணியின் "வெக்கை"

தன்னிடம் இருக்கும் சிறிய நிலத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இரு வேறு தருணங்களில் ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறது - முதல் முறை ஒரு இளைஞனாக அவனது எதிர்வினை என்ன? இரண்டாம் முறை மகனை காக்கும் தந்தையாக அவன் எதிர்வினை என்ன? 


இதன் பின்னணியில்... சாதிய ஆதிக்கத்தை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், "நிலம்" தரும் அதிகார அடையாளம், "பதவி" தரும் அதிகாரம், "அரசியல்" தரும் அதிகாரம், அவற்றினால் சிறு நில விவசாயிகள் அனுபவிக்கும் அடக்குமுறையை, அவர்கள் வாழ்வு போராட்டமாய் மாறும் நிலையை, இறுதியில் நிலத்தை இழந்து களவாடி வாழும் கட்டாயத்திற்கு ஆளாகும் குடும்பங்களின் நிலையை பேசும் கதை தான் பூமணியின் "வெக்கை".




No comments:

Post a Comment

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...